ரம்பா விவகாரத்து வழக்கில் ஒரு புதிய திருப்பம்
பிரபல நடிகை ரம்பா தற்போது கணவர் இந்திரனை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் நீதிமன்றத்தில் தனது 2 குழந்தைகளை கவனிக்க கணவரிடமிருந்து மாதம் தோறும் 2.5 லட்சம் ரூபாய் ஜீவனாம்சம் வேண்டும் என்று வழக்கு தொடர்ந்து இருந்தார்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது, ஆனால் ரம்பா நேரில் ஆஜராகவில்லை. ரம்பா, இந்திரன் என இருவர் தரப்பும் விசாரணையை ஒத்திவைக்கும்படி கோரினார்கள்.
இவர்கள் இரண்டு பேருமே விசாரணையை ஒத்திவைக்கும் படி கேட்டது விலகி புதிய திருப்பமாக அமைந்தது. அதன்படி, வழக்கின் விசாரணை விசாரணை ஜனவரி 21ம் தேதிக்கு ஒத்திவைத்தது நீதிமன்றம்.