Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

ரன்வீர் – தீபிகாவிற்கு உற்சாக வரவேற்பு

November 20, 2018
in Cinema
0

பாலிவுட்டில் காதல் ஜோடிகளாக வலம் வந்த ரன்வீர் சிங் – தீபிகா படுகோனே ஜோடி, சில நாட்களுக்கு முன்னர் தம்பதிகளாக மாறினர். இவர்களது, திருமணம் இத்தாலியில் உள்ள லேக் கோமோவில் மிக பிரம்மாண்டமாய் நடந்தது. கொங்கனி மற்றும் பஞ்சாபி முறைப்படி திருமணம் நடந்தது.

இந்த திருமணத்தில் இருவீட்டாரது நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். திருமணம் முடிந்த இருநாட்களுக்கு பிறகே மணமக்களின் போட்டோ வெளியாகின. அந்தளவுக்கு யாரும் போட்டா எடுக்க முடியாத அளவுக்கு பலத்த பாதுகாப்போடு திருமணம் நடந்தது.

இந்நிலையில் தீபிகா, ரன்வீர் திருமணம் முடிந்து இந்தியா திரும்பி உள்ளனர். விமான நிலையத்தில் இவர்களுக்கு உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது. அடுத்தப்படியாக திருமண வரவேற்புக்கான ஏற்பாடுகள் துவங்கி உள்ளன. பெங்களூருவில் ஒரு வரவேற்பும், மும்பையில் ஒரு வரவேற்பும் நடைபெற இருக்கின்றன.

Previous Post

கஜா புயல் : விஷால் வேண்டுகோள்

Next Post

சிவகார்த்திகேயன் ரூ.10 லட்சம் நிதி

Next Post

சிவகார்த்திகேயன் ரூ.10 லட்சம் நிதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures