Tuesday, June 3, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

ரணில் பிரதமராக வந்ததன் பின்னரே வந்த எரிபொருளும் வராமல் போனது | வடமராட்சி கடல் தொழிலாளர்கள்

May 23, 2022
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
ரணில் பிரதமராக வந்ததன் பின்னரே வந்த எரிபொருளும் வராமல் போனது | வடமராட்சி கடல் தொழிலாளர்கள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ரணில் விக்ரமசிங்க பிரதமராக வந்ததன் பின்னரே வந்த எரிபொருளும் வராமல் போனதாக வடமராட்சி கடல் தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர். 

வடமராட்சி கடல் தொழிலாளர்கள் இன்று(22) நடத்திய ஊடக சந்திப்பின்போதே இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

ரணில் பிரதமராக வந்ததன் பின்னரே வந்த எரிபொருளும் வராமல் போனது : வடமராட்சி கடல் தொழிலாளர்கள்

இது குறித்து அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,

தங்களுக்கு கடந்த மாதம் 18ஆம் திகதிக்குப் பின்னரும் மண்ணெண்ணெய் விநியோகம் இடம்பெறவில்லை என்றும் இதனால் தாம் கடற்றொழிலிற்கு செல்ல முடியாது தமது வாழ்வாதாரத்திற்க்காக பெரிதும் சிரமப்படுவதாக தெரிவித்துள்ளனர்.

தங்களுக்கு நாளாந்தம் குறைந்தபட்சம் 40 லிட்டர் எரிபொருள் தேவை என்றும், ஆனாலும் கடந்த காலங்களில் வாரத்திற்கு மட்டும் 40 லிட்டர் எரிபொருள் வழங்கப்பட்டதாகவும், அதுவும் கடந்த மாதம் 18ஆம் திகதிக்குப் பின்னர் விநியோகிக்கப்படவில்லை என்றும் தமது கடற்தொழிலில் படகு மற்றும் உபகரணங்களை கரையிலே ஏற்றிவைத்துவிட்டு தாம் தூங்கிக் கொண்டிருப்பதாக கடல் தொழிலாளர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.  

ரணில் பிரதமராக வந்ததன் பின்னரே வந்த எரிபொருளும் வராமல் போனது : வடமராட்சி கடல் தொழிலாளர்கள்

வாழ்வாதாரத்திற்கு நாளாந்தம் மிகப் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாகவும் அதற்கு அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இது தொடர்பில் தமது தமிழ் அரசியல்வாதிகளும் உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும், இல்லையேல் அவர்களது இல்லங்களை முற்றுகையிட்டு “கோட்டா கோ கம” போன்று செயற்படவேண்டிய நிலை ஏற்படும் என்றும் தெரிவித்துள்ளனர்

தற்போது ரணில் விக்ரமசிங்க பதவியேற்றதன் பின்னரே வந்த எரிபொருளும் வராமல் விட்டதாகவும், ரணில் ஒரு குள்ள நரியன் என்றும் மீனவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். 

Previous Post

கால தாமதமாகி வரும் மாணவர்களுக்கு வினாத்தாள்களை வழங்குமாறு ஆலோசனை.

Next Post

பெருந்தொகையான டொலர்களோடு வசமாக சிக்கிய நபர்!

Next Post
நாட்டு நிலமையினை கருத்தில் கொண்டு பொலிஸ் திணைக்களம் விடுத்துள்ள கோரிக்கை!

பெருந்தொகையான டொலர்களோடு வசமாக சிக்கிய நபர்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
தீதும் நன்றும் பிறர் தர வாரா | முகச் சுழிப்பை தவிர்ப்போம் | கிருபா பிள்ளை

தீதும் நன்றும் பிறர் தர வாரா | முகச் சுழிப்பை தவிர்ப்போம் | கிருபா பிள்ளை

December 28, 2022
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

Easy24News

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

Easy24News

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

சிறையில் இருக்கும் புலி சந்தேகநபர் சாதாரண தர பரீட்சையில் சித்தி!

ஒரு வருடம் கழித்து கட்டுநாயக்கவில் சிக்கிய கொலையாளி!

June 3, 2025
பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்ககோரி காங்கேசன்துறை முதல் அம்பாந்தோட்டை வரையில் தொடர் போராட்டம்

அரச நியமனம் கோரி திருமலையில் வெடித்த போராட்டம்

June 3, 2025
டிரெண்டிங்கில் “முத்த மழை” பாடல்

டிரெண்டிங்கில் “முத்த மழை” பாடல்

June 3, 2025
இந்த வருட ஐபிஎல் இல் புதிய அணி சம்பியனாவது உறுதி; அந்த அதிர்ஷ்டம் பெங்களூருக்கா? பஞ்சாபுக்கா? இறுதிப் போட்டி

இந்த வருட ஐபிஎல் இல் புதிய அணி சம்பியனாவது உறுதி; அந்த அதிர்ஷ்டம் பெங்களூருக்கா? பஞ்சாபுக்கா? இறுதிப் போட்டி

June 3, 2025

Recent News

சிறையில் இருக்கும் புலி சந்தேகநபர் சாதாரண தர பரீட்சையில் சித்தி!

ஒரு வருடம் கழித்து கட்டுநாயக்கவில் சிக்கிய கொலையாளி!

June 3, 2025
பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்ககோரி காங்கேசன்துறை முதல் அம்பாந்தோட்டை வரையில் தொடர் போராட்டம்

அரச நியமனம் கோரி திருமலையில் வெடித்த போராட்டம்

June 3, 2025
டிரெண்டிங்கில் “முத்த மழை” பாடல்

டிரெண்டிங்கில் “முத்த மழை” பாடல்

June 3, 2025
இந்த வருட ஐபிஎல் இல் புதிய அணி சம்பியனாவது உறுதி; அந்த அதிர்ஷ்டம் பெங்களூருக்கா? பஞ்சாபுக்கா? இறுதிப் போட்டி

இந்த வருட ஐபிஎல் இல் புதிய அணி சம்பியனாவது உறுதி; அந்த அதிர்ஷ்டம் பெங்களூருக்கா? பஞ்சாபுக்கா? இறுதிப் போட்டி

June 3, 2025
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்

© 2022 Easy24News | Developed by Code2Futures