Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ரணிலை மடக்க பசில் போட்ட திட்டம்

August 24, 2022
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
ரணிலை மடக்க பசில் போட்ட திட்டம்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்திக்கச் செல்லும் போது தனித்தனியாகச் செல்வதை விட முழுக் குழுவாகச் செல்வதே சிறந்தது என பசில் ராஜபக்ஷ தெரிவித்ததாக பொதுஜன பெரமுனவின் செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

பசிலின் திட்டம்

நாங்கள் ஒரு கட்சியாக பலமாக உள்ளோம், ஒன்றிணைந்து நிற்பதே எமது பலம் என பசில் ராஜபக்ச தெரிவித்ததாக செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

ஏதாவது ஒரு கோரிக்கை அல்லது கலந்துரையாடலு்ககு தனித்தனியாக செல்வதனை விடவும் குழுவாக செல்வது வலு சேர்க்கம். அப்போது எங்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வாய்ப்புகள் அதிகம். இது குறித்தே பசில் ராஜபக்சவும் கூறியுள்ளார்.

குழுவாக செல்லத் தீர்மானம்

உண்மைகளை தெளிவுபடுத்துவது போன்று குழுவாக ஒன்றாகச் செயற்படுவதே பலம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார். .

Previous Post

ஜனாதிபதியின் அழைப்பை நிராகரித்தார் சஜித்

Next Post

யாழ் ராணியில் கிளிநொச்சி நோக்கி பயணித்த உத்தியோகத்தர்கள் சிலர் பளையில் இறங்கி தப்பியோட்டம்

Next Post
யாழ் ராணியில் கிளிநொச்சி நோக்கி பயணித்த உத்தியோகத்தர்கள் சிலர் பளையில் இறங்கி தப்பியோட்டம்

யாழ் ராணியில் கிளிநொச்சி நோக்கி பயணித்த உத்தியோகத்தர்கள் சிலர் பளையில் இறங்கி தப்பியோட்டம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures