Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ரணிலின் கைதுக்கு எதிராக ஐ.நாவிலேயே முறைப்பாடு!

August 23, 2025
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
அநுரவின் அதிரடி அரசியல் ஆட்டம் : கைது செய்யப்படுவாரா ரணில்?

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கைதுக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபைக்கு எழுத்துப்பூர்வ முறைப்பாடு ஒன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த முறைப்பாடானது, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான கவிந்த ஜயவர்தன மற்றும் மயந்த திசாநாயக்க ஆகியோரால் முன்வைக்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் மாதம் நடைபெறும் ஐ.நா பொதுச் சபையில் இந்தப் முறைப்பாட்டை சமர்ப்பிக்கும் நோக்கில், இன்று (23) கொழும்பில் உள்ள ஐ.நா அலுவலகத்தில் இந்த முறைப்பாடு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

அரசியல் அடக்குமுறை

அந்த முறைப்பாட்டில் தற்போதைய அரசாங்கம் அரசியல் அடக்குமுறையை செயல்படுத்துவதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ரணிலின் கைதுக்கு எதிராக ஐ.நாவிலேயே முறைப்பாடு! | Complaint Filed At Un Against Ranil S Arrest

முறைப்பாட்டை ஒப்படைத்த பின்னர் ஊடகங்களுக்கு பேசிய காவிந்த ஜெயவர்தன, “இந்த அரசாங்கம் மிகவும் ஜனநாயக விரோதமான முறையில் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகவும், அதற்கு சிறந்த உதாரணம் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளமை.” என கூறினார்.

Previous Post

சசிகுமார் வெளியிட்ட நடிகை பூர்ணிமா ரவியின் ‘யெல்லோ’ பட ஃபர்ஸ்ட் லுக்

Next Post

இந்திரா – திரைப்பட விமர்சனம்

Next Post
இந்திரா – திரைப்பட விமர்சனம்

இந்திரா - திரைப்பட விமர்சனம்

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures