Monday, September 8, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

யுத்தம் நடந்த மண்ணில் புதைகுழிகள் இருக்கும் : வன்மத்தைக் கக்குகின்றார் கம்மன்பில

July 20, 2025
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
நாம் அரசாங்கத்திடம் தோல்வியடைந்ததால் மக்கள் மத்தியில் உண்மையை உரைக்க வேண்டியுள்ளது – கம்மன்பில

“யுத்தம் நடந்த மண்ணில் எங்கு தோண்டினாலும் மனிதப் புதைகுழிகள் இருக்கத்தான் செய்யும். செம்மணி மனிதப் புதைகுழியில் அகழ்வுப் பணி மேற்கொள்வது தேவையற்றது.”என பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான உதய கம்மன்பில(udaya gammanpila) தெரிவித்தார்.

செம்மணி மனிதப் புதைகுழி (chemmani mass graves)தொடர்பில் கருத்துரைக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,

வடக்கில் மனிதப் புதைகுழிகள் இருக்கத்தான் செய்யும்

“வடக்கு யுத்தம் நடந்த மண். இந்த மண்ணில் எங்கு தோண்டினாலும் மனிதப் புதைகுழிகள் இருக்கத்தான் செய்யும். யுத்தத்தில் உயிரிழந்தவர்கள் பலர் மண்ணுக்குள்தான் புதைக்கப்பட்டார்கள். எனவே, அந்தப் புதைகுழிகள் யுத்தத்தின் பின்னர் வெளிக்கிளம்பும்போது பலரும் வெவ்வேறு விதமாகக் கருத்து வெளியிட்டு வருகின்றனர்.

யுத்தம் நடந்த மண்ணில் புதைகுழிகள் இருக்கும் : வன்மத்தைக் கக்குகின்றார் கம்மன்பில | Graves In The Land Where War Took Place Gammanpila

செம்மணி புதைகுழியைத் தோண்டுவது இன வன்முறைக்கே வழிவகுக்கும்

 செம்மணியில் தற்போது கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழியைப் பெருமளவு நிதியை வீண்விரயம் செய்து அரசு அகழ்கின்றது. இது தேவையற்றது.

அந்தப் புதைகுழிக்குள் இருந்து எலும்புக்கூடுகளாக மீட்கப்படுபவர்கள் உண்மையில் எந்த இனத்தைச் சேர்ந்தவர்கள் என்று தெரியாது. ஏனெனில் யுத்தத்தில் மூன்று இனத்தவர்களும் உயிரிழந்தனர். எனவே, செம்மணி மனிதப் புதைகுழியைத் தோண்டுவது மீண்டும் இன வன்முறைக்கே வழிவகுக்கும்.” – என்றார்

யுத்தம் நடந்த மண்ணில் புதைகுழிகள் இருக்கும் : வன்மத்தைக் கக்குகின்றார் கம்மன்பில | Graves In The Land Where War Took Place Gammanpila
Previous Post

ரேக்ளா பந்தய பின்னணியில் உருவாகும் ‘ சோழ நாட்டான்’

Next Post

ஐ.நாவின் அதிர்ச்சி அறிக்கை: உலகில் ஆண்களுக்கு பெரும் பற்றாக்குறை!

Next Post
ஐ.நாவின் அதிர்ச்சி அறிக்கை: உலகில் ஆண்களுக்கு பெரும் பற்றாக்குறை!

ஐ.நாவின் அதிர்ச்சி அறிக்கை: உலகில் ஆண்களுக்கு பெரும் பற்றாக்குறை!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures