Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

யாழ்.மாவட்டத்தில் எரிபொருள் அட்டைக்கே எரிபொருள் விநியோகம் : யாழ்.மாவட்டச் செயலர் மகேசன்

July 17, 2022
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
டீசலை கேன்களில் நிரப்புவதை நிறுத்துமாறு  எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அறிவித்தல்

People stand in a queue to buy diesel fuel oil at a Ceylon Petroleum Corporation fuel station in Colombo on March 1, 2022. (Photo by Ishara S. KODIKARA / AFP) (Photo by ISHARA S. KODIKARA/AFP via Getty Images)

யாழ்.மாவட்டத்தில் எரிபொருள் அட்டைக்கே எரிபொருள் வழங்கப்படும் என  யாழ்.மாவட்டச் செயலர் க.மகேசன் தெரிவித்தார். 

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கைநில்  எரிபொருள் விநியோக ஒழுங்கு முறை தொடர்பில் தேசிய ரீதியிலான வேலைத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட முன்னரே எரிபொருள் அட்டை விநியோகத்தை நாம் ஆரம்பித்துவிட்டோம்.

இப்போது தேசிய ரீதியான வேலைத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது . அதனை நாம் புறக்கணிக்க முடியாது. ஆனாலும், யாழ். மாவட்டத்தில் எரிபொருள் அட்டை தொடர்ந்தும் வழங்கப்பட்டு, அதன் ஊடாக விநியோக ஒழுங்கு தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என்றார்.

Previous Post

தலைமன்னார் கடலில் மீன்பிடிக்காகச் சென்ற 3 மீனவர்களை காணவில்லை

Next Post

யுப்புன் அபேகோனைத் தொடர்ந்து நிலானி ரட்நாயக்கவும் ஏமாற்றம்

Next Post
யுப்புன் அபேகோனைத் தொடர்ந்து நிலானி ரட்நாயக்கவும் ஏமாற்றம்

யுப்புன் அபேகோனைத் தொடர்ந்து நிலானி ரட்நாயக்கவும் ஏமாற்றம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures