Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

யாழ்ப்பாணத்தில் இந்திய சுதந்திர தின நிகழ்வுகள் 

August 15, 2024
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
யாழ்ப்பாணத்தில் இந்திய சுதந்திர தின நிகழ்வுகள் 

இந்தியாவின் 78ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் இன்றைய தினம் வியாழக்கிழமை (15) காலை யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தில் நடைபெற்றது. 

 இதன்போது யாழ்ப்பாணத்துக்கான இந்திய துணைத் தூதுவர் சாய் முரளி அணிவகுப்பு மரியாதையுடன் அழைத்து வரப்பட்டு இந்திய தேசியக்கொடியை ஏற்றி வைத்தார். 

தொடர்ந்து, இந்திய ஜனாதிபதியின் உரையை துணைத்தூதுவர் சாய் முரளி வாசித்தார். 

இந்நிகழ்வில் துணைத்தூதரக அதிகாரிகள், பணியாளர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர். 

Previous Post

யாழ். மந்திரி மனையை புனரமைப்பது தொடர்பில் வடக்கு ஆளுநர் தலைமையில் கலந்துரையாடல்

Next Post

மக்கள் மாற்றங்களை எதிர்பார்க்கின்றனர் -எங்களால் மாத்திரமே அதனை ஏற்படுத்த முடியும் – அனுரகுமார

Next Post
கனடா தமிழர்களின் கேள்விக்கு அனுரவிடம் பதில் இல்லையா? | தீபச்செல்வன்

மக்கள் மாற்றங்களை எதிர்பார்க்கின்றனர் -எங்களால் மாத்திரமே அதனை ஏற்படுத்த முடியும் - அனுரகுமார

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures