Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

யாழில் வாள்வெட்டு குழுவினர் மீது பொலிஸார் துப்பாக்கிச்சூடு

July 21, 2025
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
சமுர்தி வீதியில் துப்பாக்கிச் சூடு ஒருவர் பலி

யாழில் இரு வாள்வெட்டுக்குழுக்களுக்கு இடையே இடம்பெற்ற மோதலை கட்டுப்படுத்த பொலிஸார் துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

குறித்த சம்பவமானது யாழ்.முளாய் பகுதியில் இன்று இடம்பெற்றுள்ளது.

நேற்று இரவு இரு குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதல் இன்றும் தொடர்ந்த நிலையில் அதை கட்டுப்படுத்த பொலிஸார் சம்பவ இடத்துக்கு வருகைத்தந்துள்ளனர்.

இதன்போது குறித்த குழுவில் சிலர் கற்களை கொண்டு பொலிஸாரை தாக்கியதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் சம்பவத்தை கட்டுப்படுத்த பொலிஸார் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டதாகவும், இருவர் இதன்போது கைது செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Previous Post

ஆசிரியராக விரும்புவோருக்கு வெளியான முக்கிய அறிவிப்பு

Next Post

வலிகாமம் வடக்கு காணி விடுவிப்பு தொடர்பான கலந்துரையாடல்

Next Post
வலிகாமம் வடக்கு காணி விடுவிப்பு தொடர்பான கலந்துரையாடல்

வலிகாமம் வடக்கு காணி விடுவிப்பு தொடர்பான கலந்துரையாடல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures