Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

யாழில் பாழடைந்த வீட்டில் சிக்கிய பெருந்தொகையான போதைப்பொருள்

March 28, 2025
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
காவல்துறை அதிகாரிகளின் விடுமுறை இரத்து!

யாழ். (Jaffna) வல்வெட்டித்துறை (Valvettithurai) பகுதியில் பெருந் தொகையான கஞ்சா போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

இராணுவப் பலனாய்வுக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் இன்று (27.03.2025) குறித்த கஞ்சா போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணை

யாழ். வல்வெட்டித்துறை – பொலிகண்டிப் (Polikandy) பகுதியில் பழைய வீடொன்றுக்குள் மறைத்து வைக்கப்படிருந்த நிலையில் 38 கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் குறித்த நடவடிக்கையின் போது யாரும் கைதுசெய்யப்படவில்லை.

கைப்பற்றப்பட்ட 75 கிலோ கிராமிற்கும் அதிகமான போதைப்பொருள் வல்வெட்டித்துறை காவல்துறையிடம் கையளிக்கப்படவுள்ளதுடன், மேலதிக விசாரணைகள் வல்வெட்டித்துறை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

செய்திகள் :  பு.கஜிந்தன்

Previous Post

அநுர அரசாங்கத்திற்கு பேரிடி: பதிவானது மற்றுமொரு பதவி விலகல்

Next Post

பிரித்தானியாவின் அதிரடி தடை : கருணாவை தொடர்ந்து தானாக வந்து சிக்கிய மைத்திரி

Next Post
அரசியல் சூழ்ச்சியில் மைத்திரிபால | பொதுஜன பெரமுன கிளப்பும் சர்ச்சை

பிரித்தானியாவின் அதிரடி தடை : கருணாவை தொடர்ந்து தானாக வந்து சிக்கிய மைத்திரி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures