Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

யாழில் பாண் வாங்கியவருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

October 27, 2022
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
யாழில் பாண் வாங்கியவருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

 யாழ்ப்பாணம் – அச்சுவேலி பகுதியில் உள்ள கடையில் இருந்து வாங்கிய பாணுக்குள் மூன்று குண்டூசிகள் மீட்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அச்சுவேலி பகுதியில் உள்ள கடை ஒன்றில் இன்றைய தினம், குடும்பஸ்தர் ஒருவர் றோஸ் பாண் வாங்கியுள்ளார்.

யாழில் பாண் வாங்கியவருக்கு காத்திருந்த அதிர்ச்சி!(Photos) | Person Who Bought The Pot In Yali Was Shocked

மூன்று குண்டூசிகள்

மூன்று குண்டூசிகள் அந்த பாணை வீட்டுக்கு கொண்டு சென்று தமது பிள்ளைகளுக்கு வழங்கிய போதே, அந்த பாண் ஒன்றினுள் மூன்று குண்டூசிகள் காணப்பட்டுள்ளன.

யாழில் பாண் வாங்கியவருக்கு காத்திருந்த அதிர்ச்சி!(Photos) | Person Who Bought The Pot In Yali Was Shocked

அது தொடர்பில் அப்பகுதி பொது சுகாதார பரிசோதகருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து சுகாதார பரிசோதகர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளார். 

Previous Post

வடமாகாணத்தில் நீதிக்கான அணுகல் நடமாடும் சேவைகள்

Next Post

இந்தியாவில் இருந்து நாடு திரும்பியவர்களுக்கு குடியுரிமை

Next Post
20 மாதங்களில் 10 இலட்சம் பேர் நாட்டை விட்டு வெளியேற்றம்

இந்தியாவில் இருந்து நாடு திரும்பியவர்களுக்கு குடியுரிமை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures