Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

யாழில் பள்ளியில் புதிதாக இணைந்த தரம் 6 மாணவன்மீது 10ஆம் தர மாணவர்களால் தாக்குதல்

February 25, 2024
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
ராகம மருத்துவ பீட மாணவர்கள் மீது தாக்குதல் | பின்னணியில் அரசியல்வாதியின் ஆதரவாளர்கள்

யாழ்ப்பாணம் வடமராட்சியில் தரம் 6க்கு புதிதாக இணைந்த மாணவனை மீது தரம் 10இல் கல்வி கற்கும் சில மாணவர்கள் தாக்கியுள்ளனர்.

இதனால், காதிலிருந்து இரத்தம் கசிந்த நிலையில், தாக்கப்பட்ட மாணவன் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளான்.

நெல்லியடி பகுதியிலுள்ள பாடசாலையொன்றிலேயே கடந்த வியாழக்கிழமை (22) இந்தச் சம்பவம் இடம்‍பெற்றது. 

அந்த பாடசாலையில் புதிதாக இணைந்த மறுநாளே மாணவன், பிற மாணவர்களால் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. 

இந்த தாக்குதல் தொடர்பில் பாதிக்கப்பட்ட மாணவனின் பெற்றோரால் நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.

Previous Post

போதை மாத்திரைகளுடன் கொட்டாஞ்சேனையில் ஒருவர் கைது!

Next Post

வருடத்துக்கு ஒரு இலட்சம் பாடசாலை மாணவர்களுக்கு ‘ஜனாதிபதி புலமைப்பரிசில்கள்’

Next Post
சம்பந்தனின் நிலைப்பாட்டை வரவேற்கும் ரணில் அரசாங்கம்

வருடத்துக்கு ஒரு இலட்சம் பாடசாலை மாணவர்களுக்கு 'ஜனாதிபதி புலமைப்பரிசில்கள்'

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures