Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

யாழில் தற்கொலை செய்து கொண்ட இளைஞன்!

November 1, 2022
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
வாகன விபத்தில் உப காவல்துறை அதிகாரி பலி

வடக்கில் இளைஞரொருவர் நேற்று பிற்பகல் தூக்கிலிட்டு தற்கொளை செய்து கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இச் சம்பவம் சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கெருடாவில் உள்ள அவருடைய வீட்டில் இடம் பெற்றுள்ளது.

இதனை கண்ட உறவினர்கள் அவரை மீட்டு உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

இந் நிலையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

விசாரணை

உயிரிழந்தவரின் சடலம் பிரேதப் பரிசோதனை மற்றும் மரண விசாரணைகளுக்காக சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

குறித்த இளைஞனின் மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

Previous Post

இளம் வயது திருமணம்; கைது செய்த பொலிஸ்!

Next Post

உலகத்தரத்திற்கு ஈழ சினிமாவை உருவாக்க முடியும் | யாழ். மாநகர முதல்வர்

Next Post
உலகத்தரத்திற்கு ஈழ சினிமாவை உருவாக்க முடியும் | யாழ். மாநகர முதல்வர்

உலகத்தரத்திற்கு ஈழ சினிமாவை உருவாக்க முடியும் | யாழ். மாநகர முதல்வர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures