Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

யாழில் கோர விபத்து – ஒருவர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதி!

January 18, 2026
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
யாழில் கோர விபத்து – ஒருவர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதி!

யாழ்ப்பாணம் – கச்சேரி நல்லூர் வீதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை (18) இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் பலத்த காயங்களுக்குள்ளான நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

படுகாயமடைந்த நபர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

கப் ரக வாகனம் மற்றும் முச்சக்கரவண்டி  மோதியே இந்த விபத்து சம்பவித்துள்ளது.

 இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளில் யாழ். பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர். 

Previous Post

அரசியல் நோக்கங்களோ அல்லது வேறு விடயங்களோ எமக்கு முக்கியமல்ல ; எமக்கு முக்கியம் பிள்ளைகள் மாத்திரமே – பிரதமர்

Next Post

யாழில் போதைப்பொருளை விற்க முயன்ற இரு இளைஞர்கள் கைது 

Next Post
மட்டக்களப்பு நகரில் ஐஸ் போதை பொருள்களுடன் இரு இளைஞர்கள் கைது

யாழில் போதைப்பொருளை விற்க முயன்ற இரு இளைஞர்கள் கைது 

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures