Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

யாழில் கணவனால் மனைவிக்கு நேர்ந்த கொடூரம்! இரகசிய தகவலால் மடக்கி பிடித்த பொலிஸார்

January 13, 2023
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு அருகில் வாள்வெட்டு | 4 பேர் காயம்

யாழ்ப்பாணம் – இருபாலை, மடத்தடி பகுதியில் மனைவியை வாளால் வெட்டி காயப்படுத்திய கணவன் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் நேற்றைய தினம் (11.01.2023) கோப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

கடந்த மாதம் இருபாலை, மடத்தடி பகுதியில் மனைவியை, கணவனொருவர் வாளால் வெட்டி காயப்படுத்தியுள்ளார்.

தலைமறைவாகி இருந்த கணவன் கைது

இந்த நிலையில் சந்தேகநபர் கடந்து பத்து நாட்களுக்கு மேலாக வலைப்பாடு பகுதியில் தலைமறைவாகி இருந்து வந்த நிலையில் கோப்பாய் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் அவர் கைதாகியுள்ளார்.

இதேவேளை மனைவியை தாக்க கணவன் பயன்படுத்தியதாக கூறப்படும் வாள் ஒன்று சந்தேகநபரின் வீட்டு கோழிக்கூட்டுக்குள் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Gallery
Previous Post

அவுஸ்திரேலியாவுக்கு புலம்பெயர்ந்து செல்ல இலங்கையர்களுக்கு சிறந்த சந்தர்ப்பம்

Next Post

நீதிமன்ற சிறைக் கூடத்திலிருந்த கைதிக்கு பீடியை வீசியவருக்கு 3 மாத கடூழியச் சிறை

Next Post
எரிபொருள் விவகாரம் குறித்த அமைச்சரவை தீர்மானத்தை சவாலுக்குட்படுத்தி மனுத் தாக்கல் 

நீதிமன்ற சிறைக் கூடத்திலிருந்த கைதிக்கு பீடியை வீசியவருக்கு 3 மாத கடூழியச் சிறை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures