Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

யாழில் இராணுவத்தின் பிடியிலிருந்த மக்களின் 40 ஏக்கர் காணிகள் உத்தியோகபூர்வமாக விடுவிப்பு! 

May 1, 2025
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
யாழில் இராணுவத்தின் பிடியிலிருந்த மக்களின் 40 ஏக்கர் காணிகள் உத்தியோகபூர்வமாக விடுவிப்பு! 

யாழ்ப்பாணத்தில் இராணுவ உயர் பாதுகாப்பு வலயத்தினுள் இருந்த, மக்களுக்கு சொந்தமான 40 ஏக்கர் காணிகள் இன்றைய தினம் வியாழக்கிழமை (01) உத்தியோகபூர்வமாக விடுவிக்கப்பட்டுள்ளது.

யாழ். மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி மானத ஜெகம்பத், விடுவிக்கப்பட்ட பகுதிகளுக்கான காணி அனுமதிப்பத்திரங்களை யாழ். மாவட்ட செயலர் ம.பிரதீபனிடம் உத்தியோகபூர்வமாக கையளித்தார்.

வசாவிளான் பகுதியில் 20 ஏக்கர் காணிகளும் மாங்கொல்லை பகுதியில் 15 ஏக்கர் நிலங்களும் திக்கம் பகுதியில் 5 ஏக்கர் காணி நிலங்களுமாக சுமார் 40 ஏக்கர் காணி நிலங்கள் விடுவிக்கப்பட்டன.

இந்த நிகழ்வில் மேலதிக அரச அதிபர் (காணி) ஸ்ரீமோகன், வலிகாமம் வடக்கு பிரதேச செயலாளர், பருத்தித்துறை பிரதேச செயலர் முதலானோர் கலந்துகொண்டார்.

Previous Post

பஸ் கட்டணங்கள் குறைக்கப்பட மாட்டாது – கெமுனு விஜேரத்ன

Next Post

பிள்ளையான் சிறையில் இருப்பது கொடுமையான விடயம்! | கருணா கவலை

Next Post
பிள்ளையான் சிறையில் இருப்பது கொடுமையான விடயம்! | கருணா கவலை

பிள்ளையான் சிறையில் இருப்பது கொடுமையான விடயம்! | கருணா கவலை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures