Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மைத்திரியுடன் நிற்கும் மாணவர் விபரங்களை திரட்டிய ஐநா!

August 19, 2017
in News
0
மைத்திரியுடன் நிற்கும் மாணவர் விபரங்களை திரட்டிய ஐநா!

வவுனியாவில் காணாமலாக்கப்பட்டஉறவுகளைச் சந்தித்த ஐநா பிரதிநிதிகள் குழுவினர் மைத்திரிபால சிறிசேனவுடன் பாடசாலைச் சீருடையில் காணப்படுகின்ற மாணவர்கள் தொடர்பான விபரங்களைக் கேட்டறிந்துள்ளதாக காணாமலாக்கப்பட்ட உறவுகள் தெரிவித்துள்ளனர்.
நேற்றிரவு(17) இச்சந்திப்பு இடம்பெற்றது. இச்சந்திப்பில் ஐநாவின் அலுவலக விசேட பணியாளர் சோமஸ் மற்றும் வவுனியா பிரஜைகள்குழு, மற்றும் சுழற்சிமுறையில் போராட்டத்தில் ஈடுபடும் தாய்மார்களும் கலந்துகொண்டனர்.
இச்சந்திப்புத் தொடர்பாக ஐநா குழுவினர் கருத்துத் தெரிவிக்கையில், நாங்கள் இலங்கை அரசாங்கத்துக்குத் தொடர்ச்சியாக அழுத்தம் கொடுத்துக்கொண்டிருக்கின்றோம். இதற்கான முறையான திட்டங்களையும் அரசாங்கத்துக்கு வகுத்துக் கொடுத்துள்ளோம் எனவும்தெரிவித்தனர்.
வவுனியாவில் காணாமலாக்கப்பட்ட உறவுகளின் தொடர் போராட்டமானது இன்றுடன் 176 நாட்களைக் கடந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Previous Post

காணிகளை விடுவிக்கக்கோரி ஆணைக்குழுவில் முறைப்பாடு

Next Post

கடன் திட்டங்கள் கஸ்டங்களைக் குறைக்கும்

Next Post
கடன் திட்டங்கள் கஸ்டங்களைக் குறைக்கும்

கடன் திட்டங்கள் கஸ்டங்களைக் குறைக்கும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures