Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மேல் மாடியிலிருந்து வீழ்ந்து பாடசாலை மாணவன் உயிரிழப்பு!

February 2, 2024
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
காருடன் துவிச்சக்கர வண்டி மோதியதில் ஒருவர் பலி

தனது நண்பர்களுடன் கண்ணாமூச்சி விளையாடிக் கொண்டிருந்த 14 வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவன் நிர்மாணிக்கப்பட்டு வரும் வீடொன்றின்  மாடியிலிருந்து தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக தொரடியாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று  வியாழைக்கிழமை (01) பிற்பகல் இடம்பெற்ற இந்தச் சம்பவம்  கல்பொத்தவத்தை ஹிந்தகொல்ல திகம்பிட்டிய வித்தியாலயத்தில் தரம் ஒன்பதில் கல்வி  பயிலும் மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார் . 

இவர் தனது நண்பர்கள் நால்வருடன்  நிர்மாணிக்கப்பட்டு வரும்  வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த போது  வீட்டின் இரண்டாவது மாடியிலிருந்து  கீழே வீழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

Previous Post

யாழில் 15 கிலோ கஞ்சாவுடன் ஒருவர் கைது!

Next Post

75ஆவது சுதந்திர தினத்தில் வங்குரோத்தடைந்த நாடு – ஜனாதிபதி

Next Post
சம்பந்தனின் நிலைப்பாட்டை வரவேற்கும் ரணில் அரசாங்கம்

75ஆவது சுதந்திர தினத்தில் வங்குரோத்தடைந்த நாடு - ஜனாதிபதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures