Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

முள்ளிவாய்க்கால் கஞ்சி வாழைச்சேனை விநாயகபுரத்தில் பரிமாறல்

May 18, 2023
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
முள்ளிவாய்க்கால் கஞ்சி வாழைச்சேனை விநாயகபுரத்தில் பரிமாறல்

தமிழர் தாயக மக்கள் ஏற்பாட்டில் கஞ்சி பரிமாறுவோம் முள்ளிவாய்க்கால் வலி சுமந்த கதை பகிர்வோம் என்ற தொனிப் பொருளில் வாழைச்சேனை விநாயகபுரம் இளைஞர்கள் மற்றும் மகளிர் அமைப்பினரால் இன்று (17) காலை முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டது.

மே-18 முள்ளிவாய்க்கால் வாரம் வடக்கு கிழக்கு பகுதிகளில் அனுஸ்டிக்கப்பட்டு வரும் நிலையில் 6 ஆவது நாளான இன்று விநாயகபுர பிரதான வீதியில் முள்ளி வாய்க்கால் கஞ்சி பொது மக்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது. முள்ளிவாய்க்கால் நினைவு தினமானது மாவட்டத்தின் பல பகுதிகளில் மே-12 தொடக்கம் மே-18 வரை நினைவு கூறப்பட்டு வருகின்றது.

Previous Post

புதிய வழக்குகளில் இம்ரான் கானை கைது செய்வதற்கு எதிரான தடை மே 31 வரை நீடிப்பு

Next Post

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் மட்டக்களப்பு கல்லடி கடற்கரையில்

Next Post
முள்ளிவாய்க்கால் பேரணியில் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு அழைப்பு

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் மட்டக்களப்பு கல்லடி கடற்கரையில்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures