Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

முள்ளிவாய்க்காலில் அழிக்கப்பட்டவர்களுக்கு அஞ்சலி செய்வோம்! | கிருபா பிள்ளை

May 18, 2022
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
புலிக்கொடியின் புனிதம் காப்போம்! | கிருபா பிள்ளை பக்கம்

முள்ளிவாய்க்கால் மண்ணில் கொத்துக் கொத்தாக அழிக்கப்பட்ட எம் உறவுகளுக்கு அஞ்சலி செலுத்த வேண்டிய நாம், அந்த மக்களின் நீதிக்காக கடுமையாக உழைப்பதுதான் உண்மையான அஞ்சலி என உணர்வோம்.

இதேபோன்றதொரு நாட்களில் 2009இல் எமது உறவுகள் முள்ளிவாய்க்கால் மண்ணில் கொத்துக் கொத்தாக கொன்று வீசப்பட்டார்கள். கஞ்சிக்காக காத்திருந்த குழந்தைகள் பசியோடு எரிக்கப்பட்டார்கள்.

தடை செய்யப்பட்ட குண்டுகளை எம் மக்கள்மீது வீசி, பாதுகாப்பு வலயம் என அறிவிக்கப்பட்ட இடங்களில் தஞ்சமடைந்த மக்களை பதுங்குகுழிகளில் வைத்துக் கொன்ற கொடுமைகளை நாம் எப்படி மறப்போம்?

எனவே, இன்று முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட எம் உறவுகளுக்கு அஞ்சலி செலுத்துகின்ற நாம் அந்த மக்களுக்கான நீதியைப் பெறுவதில் ஒற்றுமையுடனும் ஓர்மத்துடனும் ஒன்றிணைந்து பயணிப்பதே உண்மை அஞ்சலியாகும்.

கிருபா பிள்ளை

Previous Post

மகிந்தவின் மிக நெருக்கமான முன்னாள் ராஜாங்க அமைச்சர் திடீர் கைது

Next Post

நேபாள விஜயத்தில் பிரதமர் மோடி லும்பினியில் வழிபாடு

Next Post
நேபாள விஜயத்தில் பிரதமர் மோடி லும்பினியில் வழிபாடு

நேபாள விஜயத்தில் பிரதமர் மோடி லும்பினியில் வழிபாடு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures