Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

முல்லைத்தீவில் இறந்த சிறுமி – அதிரவைக்கும் காரணம்

December 26, 2018
in News, Politics, World
0

முல்லைத்தீவு முத்தையன்கட்டு இடதுகரைப் பகுதியில் கிருமித் தொற்று காரணமாக திடீர் காச்சலின் காரணமாக 9 வயதுச் சிறுமி ஒருவர் நேற்று முன்தினம் பரிதாபகரமாக உயிரிழந்தார்.

முத்தையன்கட்டு இடதுகரைப் பகுதியில் உள்ள ஜீவநகரைச் சேர்ந்த சந்திரபாலன் – கானுயா என்னும் 2010-01-18 அன்று பிறந்த சிறுமியே இவ்வாறு பரிதாபகரமாக உயிரிழந்தவராவார்.

குறித்த சிறுமி கடந்த சனிக்கிழமை காச்சலானால் பீடிக்கப்பட்ட நிலையில் முல்லைத்தீவு மாஞ்சோலை வைத்தியசாலையில் அனும்மிக்கப்பட்டார். அவ்வாறு அனுமதிக்கப்பட்டவர் நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

குறித்த சிறுமியின் உடலம் உடற் கூற்றுப் பரிசோதனையின் பின்னர் நேற்று மாலையில் உடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. சிறுமியின் மரணத்திற்கு கிருமித் தொற்றே காரணம் என வைத்தியசாலைத் தரப்பு தெரிவித்துள்ளனர்

Previous Post

யாழ். நகரின் பிரபல பாடசாலையின் மணலை திருடிய நபர்கள் – காணொளியில் சிக்கினர்

Next Post

நாய்களின் பெருக்கத்தினை கட்டுப்படுத்த கருத்தடை !!

Next Post

நாய்களின் பெருக்கத்தினை கட்டுப்படுத்த கருத்தடை !!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures