Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மும்பையில் தாவூத் இப்ராஹிம் சிறு வயதில் வாழ்ந்த வீடு உள்ளிட்ட 4 சொத்துக்கள் ஏலம்

January 7, 2024
in News, World, முக்கிய செய்திகள்
0
மும்பையில் தாவூத் இப்ராஹிம் சிறு வயதில் வாழ்ந்த வீடு உள்ளிட்ட 4 சொத்துக்கள் ஏலம்

மும்பை: நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் சிறு வயதில் வாழ்ந்த ரத்னகிரியில் உள்ள வீடு உட்பட நான்கு சொத்துகள் நேற்று ஏலத்தில் விடப்பட்டன.

1993-ல் நடத்தப்பட்ட மும்பை தொடர் குண்டுவெடிப்பில் தாவூத் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். அதன் பின் இவர் இந்தியாவை விட்டு தப்பியோடி தலைமறைவாக உள்ளார்.

இந்த நிலையில், மும்பை ரத்னகிரியில் அவர் சிறுவயதில் வாழ்ந்த வீடு உட்பட தாவூத் குடும்ப உறுப்பினர்களுக்கு சொந்தமான நான்கு சொத்துகள் நேற்று ஏலத்தில் விடப்பட்டன. மொத்தம் உள்ள இந்த நான்கு சொத்துகளில் இரண்டு சொத்துகள் முறையே ரூ.2.01 கோடி மற்றும் ரூ.3.28 லட்சத்துக்கு ஏலம் போனது. 170.98 சதுர மீட்டர் அளவுள்ள விவசாய நிலம் அதிகபட்சமாக ரூ.2.01 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டது.

Previous Post

நோர்வேயில் தமிழ் பெண் வைத்தியர் படுகொலை

Next Post

மாலைத்தீவு கடற்பரப்பில் இரண்டு இஸ்ரேலிய எண்ணெய் கப்பல்கள் மீது ஆளில்லா விமான தாக்குதல்

Next Post
மாலைத்தீவு கடற்பரப்பில் இரண்டு இஸ்ரேலிய எண்ணெய் கப்பல்கள் மீது ஆளில்லா விமான தாக்குதல்

மாலைத்தீவு கடற்பரப்பில் இரண்டு இஸ்ரேலிய எண்ணெய் கப்பல்கள் மீது ஆளில்லா விமான தாக்குதல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures