Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

முன்னைய ஜனாதிபதிகளின் தவறுகளும் நாட்டின் தற்போதைய நிலைக்கு காரணம்

June 13, 2022
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
முன்னைய ஜனாதிபதிகளின் தவறுகளும் நாட்டின் தற்போதைய நிலைக்கு காரணம்

முன்னைய ஜனாதிபதிகளின் நடவடிக்கைகள் காரணமாகவும் நாங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளோம் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்சா டி சில்வா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கருத்து தெரிவித்துள்ள ஹர்ச டி சில்வா முன்னாள் ஜனாதிபதிகள் தவறான முடிவுகளை எடுத்தார்கள் அதுவே தற்போது நாடு எதிர்கொண்டுள்ள நெருக்கடிகளிற்கு காரணம் என தெரிவித்துள்ளார்.

வியட்நாம் பங்களாதேஸ் போன்ற நாடுகள் சர்வதேச சமூகத்தின் ஆதரவுடன் முன்னோக்கி நகர்ந்த அதேவேளை உள்நோக்கி சிந்திக்கும் கொள்கைகள் காரணமாக இலங்கை தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மத்திய கிழக்கு நாடுகள் கூட இலங்கைக்கு உதவ தயாரில்லை என அவர் தெரிவித்துள்ளார். தற்போதைய சூழ்நிலையில் கூட சவுதிஅரேபியாவும் ஐக்கிய அரபு இராச்சியமும் இலங்கைக்கு உதவிவழங்க தயாரில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Previous Post

இலங்கை பெற்ற கடனை செலுத்தும் பொறுப்பை ஏற்ற இந்தியா

Next Post

தனது நிலுவை வேதனம் முழுவதையும் சுகாதார அமைச்சுக்கு கொடுத்த வைத்தியர்

Next Post
தனது நிலுவை வேதனம் முழுவதையும் சுகாதார அமைச்சுக்கு கொடுத்த வைத்தியர்

தனது நிலுவை வேதனம் முழுவதையும் சுகாதார அமைச்சுக்கு கொடுத்த வைத்தியர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures