Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மிஹிந்தலையில் பெண் கொலை: முன்னாள் இராணுவ சிப்பாய் கைது!

May 1, 2023
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை

மிஹிந்தலை, தொரமடலாவ பகுதியில் உள்ள வீடொன்றில் தனியாக இருந்த 49 வயதுடைய அங்கவீனமுற்ற பெண்ணை கொலை செய்ததாக கூறப்படும் முன்னாள் இராணுவ சிப்பாய் ஒருவரை கைதுசெய்துள்ளதாக மிஹிந்தலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபர் பல வருடங்களாக இராணுவத்தில் பணியாற்றி தலைமறைவானவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மிஹிந்தலை, டொரமடலாவ, மிஹிந்தலை என்ற முகவரியில் வசிக்கும் ஸ்ரீயானி விஜேசிங்க (49) என்ற மாற்றுத்திறனாளியான திருமணமாகாத பெண்ணே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

—

Previous Post

வீராங்கனைகளின் பாலியல் குற்றச்சாட்டுகள் : இந்திய மல்யுத்த சம்மேளனத் தலைவர் மீது பொலிஸாரால் வழக்கு பதிவு

Next Post

தமிழர் தாயக பொதுமுடக்க கோரிக்கைகளில் ஒன்று நிறைவேற்றம்: ஜனாதிபதி

Next Post
நிறைவேற்று ஜனாதிபதியாக ரணில் நாளை பதவி பிரமாணம்

தமிழர் தாயக பொதுமுடக்க கோரிக்கைகளில் ஒன்று நிறைவேற்றம்: ஜனாதிபதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures