Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மியன்மாரில் புதுவருடத்தை முன்னிட்டு 3,015 கைதிகள் விடுதலை

April 18, 2023
in News, World, முக்கிய செய்திகள்
0
மியன்மாரில் புதுவருடத்தை முன்னிட்டு 3,015 கைதிகள் விடுதலை

மியன்மாரில் சுமார் 3,015 கைதிகளுக்கு மன்னிப்பு அளித்து விடுதலை செய்வதற்கு அந்நாட்டு இராணுவ ஆட்சியாளர்கள் தீர்மானித்துள்ளனர்.

மியன்மார் புது வருடத்தை முன்னிட்டு 3,015 கைதிகளுக்கு இராணுவ அரச நிர்வாகப் பேரவையின் தலைவர் ஜெனரல் மின் ஆங் லைங் மனிதாபிமான அடிப்படையில் மன்னிப்பு அளித்துள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இக்கைதிகளை விடுவிக்கும் நடவடிக்கை நேற்று ஆரம்பமாகியுள்ளது.

98 வெளிநாட்டவர்களும் விடுவிக்கப்படுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், இராணுவ ஆட்சியாளர்களுக்கு எதிரான ஆர்ப்பாட்டக்காரர்கள் மற்றும் ஊடகவியாளர்கள் போன்ற கைதிகள் விடுவிக்கப்படுவார்களா என்பது தொடர்பில் விளக்கப்படவில்லை.

2021 ஆம் ஆண்டு மியன்மார் இராணுவம் புரட்சி மூலம் ஆட்சியைக் கைப்பற்றிய பின்னர், பல்லாயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.

Previous Post

மோதிவிட்டு தப்பிச்சென்ற வாகனம் | மூதாட்டி சம்பவ இடத்திலேயே பலி !

Next Post

குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப சொல்லி கெஞ்சிய சப் இன்ஸ்பெக்டர் | பாராட்டிய தமிழ்நாடு முதலமைச்சர்

Next Post
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார் மு.க.ஸ்டாலின்

குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப சொல்லி கெஞ்சிய சப் இன்ஸ்பெக்டர் | பாராட்டிய தமிழ்நாடு முதலமைச்சர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures