Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மின்னல் தாக்கம் குறித்து எச்சரிக்கை

April 27, 2023
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
இன்றும் மழை பெய்யும் சாத்தியம்

இடி, மின்னலுடன் கூடிய மழைக்கான சிவப்பு எச்சரிக்கை 16 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் இன்று வியாழக்கிழமை அறிவித்துள்ளது.

மேல், சப்ரகமுவ, மத்திய,  மற்றும் வடமேல் மகாணங்களிலும்  யாழ்ப்பாணம், கிளிநொச்சி,மன்னார்,அநுராதபுரம், காலி மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் பல இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

இந்தப் பிரதேசங்களில் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழையை எதிர்பார்க்கலாம்.

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், அநுராதபுரம், புத்தளம், குருணாகல், மாத்தளை,  கம்பஹா,கோகலை,கண்டி, நுவரெலியா, இரத்தினபுரி, கொழும்பு, களுத்துறை, காலி, மாத்தறை ஆகிய மாவட்டங்களுக்கு சிகப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு  திணைக்களம் தெரிவித்துள்ளது.

Previous Post

சவேந்திர சில்வாவை ஜூலி சங்,பொன்சேகா ஆகிய இருவரும் வழிநடத்தினார்கள் | விமல் வீரவன்ச

Next Post

நகைச்சுவை வேடத்தில் நடிக்கும் ஆசை உண்டு | நடிகை அதிதி பாலன்

Next Post
நகைச்சுவை வேடத்தில் நடிக்கும் ஆசை உண்டு | நடிகை அதிதி பாலன்

நகைச்சுவை வேடத்தில் நடிக்கும் ஆசை உண்டு | நடிகை அதிதி பாலன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures