Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மிதிகம ரயில் கடவையில் விபத்து | காரில் பயணித்த வெளிநாட்டு பயணி உட்பட இருவர் காயம்!

January 23, 2024
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
மிதிகம ரயில் கடவையில் விபத்து | காரில் பயணித்த வெளிநாட்டு பயணி உட்பட இருவர் காயம்!

மிதிகம ரயில் கடவையில் இன்று செவ்வாய்க்கிழமை (23) இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்துள்ளனர். பெலியத்தையிலிருந்து மாகோ நோக்கி சென்றுக் கொண்டிருந்த ரஜரட்ட ரெஜின கடுகதி ரயில் கார் ஒன்றை மோதியே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தின்போது காரில் இரண்டு வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் பயணித்துள்ளனர்.

இந்தச் சம்பவத்தில் காயமடைந்த உள்ளூர் சுற்றுலா வழிகாட்டி மற்றும் ஒரு வெளிநாட்டு சுற்றுலாப் பயணி ஆகியோர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ரயில் செல்வதற்கான சமிக்ஞை போடப்பட்டிருந்த நிலையில் குறித்த கார் பாதுகாப்பற்ற முறையில் பயணித்ததால் இந்த விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

Previous Post

முதலை தாக்குதலுக்கு இலக்காகிய அநுராதபுரம் சிறைச்சாலை கைதி | மற்றொரு கைதியால் காப்பாற்றப்பட்டார்!

Next Post

நாரம்மலவில் லொறிச் சாரதி சுட்டுக்கொலை | சப் இன்ஸ்பெக்டரின் விளக்கமறியல் நீடிப்பு

Next Post
காருடன் துவிச்சக்கர வண்டி மோதியதில் ஒருவர் பலி

நாரம்மலவில் லொறிச் சாரதி சுட்டுக்கொலை | சப் இன்ஸ்பெக்டரின் விளக்கமறியல் நீடிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures