Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மாவீரர் தினத்தை ஊக்குவித்த மேலும் இருவர் கைது!

December 1, 2024
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
சிறையில் இருக்கும் புலி சந்தேகநபர் சாதாரண தர பரீட்சையில் சித்தி!

மாவீரர் தின நிகழ்வுகளை ஊக்குவித்து முகப்புத்தகத்தில் பிரசாரம் செய்த குற்றச்சாட்டில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதன் படி, யாழ்ப்பாணம் – சுன்னாகம் பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய ஒருவர் நேற்றையதினம் (29) பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்தார்.

இந்த நிலையில், மேலும் இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் இருவர் 

கைதான இரு சந்தேகநபர்களில் ஒருவர் பத்தேகம பகுதியைச் சேர்ந்த 28 வயதுடையவர் என கூறப்படுகிறது.

மாவீரர் தினத்தை ஊக்குவித்த மேலும் இருவர் கைது! | Maaveerar Naal Arrest Jaffna Northern Province

மற்றையவர் மாவீரர் தின நிகழ்வுகளை ஊக்குவித்ததாகக் கூறப்படும் முகப்புத்தக கணக்கிற்கு உரித்துடையவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

Previous Post

‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி வெளியிட்ட ‘ரிங் ரிங்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்

Next Post

மது பாவனைக்கு அடிமையான கணவனை திருத்த தீக்குளித்த மனைவி உயிரிழப்பு!

Next Post
காருடன் துவிச்சக்கர வண்டி மோதியதில் ஒருவர் பலி

மது பாவனைக்கு அடிமையான கணவனை திருத்த தீக்குளித்த மனைவி உயிரிழப்பு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures