Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மாலைத்தீவு கடற்பரப்பில் இரண்டு இஸ்ரேலிய எண்ணெய் கப்பல்கள் மீது ஆளில்லா விமான தாக்குதல்

January 7, 2024
in News, World, முக்கிய செய்திகள்
0
மாலைத்தீவு கடற்பரப்பில் இரண்டு இஸ்ரேலிய எண்ணெய் கப்பல்கள் மீது ஆளில்லா விமான தாக்குதல்

மாலைத்தீவு கடற்பரப்பில் இஸ்ரேலுக்கு சொந்தமான இரண்டு எண்ணெய் கப்பல்கள் ஆளில்லா விமான தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன என தகவல்கள் வெளியாகியுள்ளன.

மாலைத்தீவின் வடக்கு மற்றும் வடமேற்கு கடற்பரப்பிலேயே இந்த ஆளில்லா விமான தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன.

இந்த எண்ணெய் கப்பல்கள் பப் அல் மன்டாப் நீரிணை மற்றும் செங்கடலை கடந்து பயணிக்க திட்டமிட்டிருந்தன என தகவல்கள் வெளியாகியுள்ளன.

பப் அல் மன்டாப் நீரிணையிலிருந்து 2000 கிலோமீற்றர் தொலைவில் இந்த ஆளில்லா விமான தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன.

மீண்டும் தாக்கப்படலாம் என்ற அச்சம் காரணமாக கப்பல்கள் தங்கள் பயணப்பாதையை மாற்றியுள்ளன.

Previous Post

மும்பையில் தாவூத் இப்ராஹிம் சிறு வயதில் வாழ்ந்த வீடு உள்ளிட்ட 4 சொத்துக்கள் ஏலம்

Next Post

ஒருநாள் கிரிக்கெட்டில் வருடத்தின் முதல் சதத்தைக் குவித்தார் அசலன்க | ஆட்டம் மழையால் தடைப்பட்டுள்ளது !

Next Post
ஒருநாள் கிரிக்கெட்டில் வருடத்தின் முதல் சதத்தைக் குவித்தார் அசலன்க | ஆட்டம் மழையால் தடைப்பட்டுள்ளது !

ஒருநாள் கிரிக்கெட்டில் வருடத்தின் முதல் சதத்தைக் குவித்தார் அசலன்க | ஆட்டம் மழையால் தடைப்பட்டுள்ளது !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures