Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மாலைதீவில் இலங்கை ஜனாதிபதி ? – மாலைதீவு வெளிவிவகார அமைச்சு விளக்கம்

July 13, 2022
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
ஐ.நா. சபையின் 76 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தொடரில் பங்கேற்கும் கோத்தபாய

இலங்கை ஜனாதிபதி மலைதீவுக்கு சென்றுள்ள நிலையில் அவருடைய வருகை தொடர்பாக தற்போதைக்கு எவ்விதமான நிலைப்பாடுகளையும் வெளியிட முடியாதென மாலைதீவு வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

மாலைதீவு வெளிவிவகார அமைச்சின் தொடர்பாடல் பணிப்பாளர் மியுவன் மொஹமட் (miuvan mohamed ) கருத்துவெளியிடும்போதே இவ்வாறு தெரிவித்தார்.

இதேவேளை, தற்போது வரையில் இலங்கை ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்திடம் இருந்து எவ்விதமான உத்தியோகபூர்வ அறிவிப்புக்களும் தமக்குக் கிடைக்கவில்லையென மாலைதீவு வெளிவிவகார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

“நீங்கள் வினவிய விடயம் ( ஜனாதிபதி கோட்டாவின் மாலைதீவு வருகை ) சம்பந்தமாக எமது அரசாங்கம் எந்த நிலைப்பாட்மையும் தற்போது வரையில் எடுக்கவில்லை” என்று அவர் குறிப்பிட்டார்.

Previous Post

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே மாலத் தீவுக்கு தப்பி ஓட்டம் | இந்திய ஊடகம்

Next Post

மேல் மாகாணம் முழுவதும் ஊரடங்கு | நாடளாவிய ரீதியில் அவசர காலச் சட்டத்திற்கும் பிரதமர் உத்தரவு

Next Post
அரசுடன் மோத ஓரணியில் திரளுங்கள்  – ரணில் அழைப்பு

மேல் மாகாணம் முழுவதும் ஊரடங்கு | நாடளாவிய ரீதியில் அவசர காலச் சட்டத்திற்கும் பிரதமர் உத்தரவு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures