மார்க்கம் நகர சபையால் ‘ஈழக் குயில்’ ஜெசிக்கா மதிப்பளிக்கப்பட்டுள்ளார்

மார்க்கம் நகர சபையால் ‘ஈழக் குயில்’ ஜெசிக்கா மதிப்பளிக்கப்பட்டுள்ளார்

தன் இசை மூலம் தரணியெங்கும் புகழ் பெற்றவரும், ஈழத்தமிழர்களுக்கு பெருமை சேர்த்தவருமான செல்வி ஜெசிக்கா ஜூட்ஸ் அவர்கள் மார்க்கம் நகர முதல்வர் பிரான்க் ஸ்கார்பிட்டி (Frank Scarpitti) அவர்களால் மதிப்பளிப்புச் செய்யப்பட்டுள்ளார்.

முறையாக ஒழுங்கமைக்கப்பட்ட குறித்த நிகழ்வில் ஏறத்தாழ 70 பேர் மதிப்பளிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Post

Leave a Reply

Your email address will not be published.

  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News