Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மாணவியிடம் பாலியல் சீண்டல் புரிந்த நபர் தப்பியோட்டம்

March 12, 2023
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம்

கண்டி, ஹசலக்க மாணவர் படையணி பயிற்சி முகாமில் பயிற்சி முடிந்து, விடுதியில் தூங்கிக்கொண்டிருந்த மாணவியிடம் பாலியல் சீண்டல் புரிந்ததாக இன்று (12) பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. 

கண்டி நகரில் உள்ள பிரபல பாடசாலையொன்றை சேர்ந்த குறித்த மாணவி இரவில் தனது விடுதி அறையில் நித்திரையில் இருந்தபோது, இனந்தெரியாத நபரொருவர் உடல் ரீதியான பாலியல் சீண்டலில் ஈடுபட்டு தப்பிச் சென்றுள்ளதாக அந்த மாணவி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஹசலக்க பொலிஸாரும் ரன்தெம்பே மாணவர் படையணி பயிற்சி முகாம் அதிகாரிகளும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Previous Post

பகுப்பாய்வு அறிக்கை வந்த பின்னரே மரணத்துக்கான காரணத்தை கூற முடியும் | பொலிஸார்

Next Post

விமான நிலையத்திலிருந்து திருப்பி அனுப்பப்பட்டார் முன்னாள் அமைச்சர்

Next Post
விவசாயிகளுக்கு விவசாய அமைச்சரின் முக்கிய அறிவிப்பு

விமான நிலையத்திலிருந்து திருப்பி அனுப்பப்பட்டார் முன்னாள் அமைச்சர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures