Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மாங்குளத்தில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த இராணுவ சிப்பாய் விபத்தில் பலி!

December 6, 2022
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
மண்சரிவில் சிக்கி ஒருவர் பலி

மாங்குளம் கொக்காவில்  காட்டுப் பிரதேசத்தில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த இராணுவ சிப்பாய் ஒருவர் யுத்த தாங்கியில் மோதுண்டதில்  பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் உயிரிழந்துள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது.

இந்த சிப்பாய் கொக்காவில்  பயிற்சி முகாமில் பயிற்சி பெற்றுவரும் நிலையில்  சில நாட்களாக கொக்காவில்  வனப் பகுதியில்  இருந்த தாங்கியை பயன்படுத்தி பயிற்சியில் நேற்று (05)  ஈடுபட்டுள்ளார்.

அவ்வாறான பயிற்சியின்போதே  யுத்த தாங்கியில் இவர்  சிக்கியுள்ளார். இதன்போது பலத்த காயமடைந்த சிப்பாய் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

Previous Post

பலாலி சென்னை விமான சேவைகள் | 12 ஆம் திகதி ஆரம்பம்

Next Post

அதிகாரப் பகிர்வை இனவாதிகளே வலியுறுத்தும் சூழல் உருவாக்கப்பட வேண்டும் – டக்ளஸ்

Next Post
தமிழர்களின் அபிலாசைகளை வென்றெடுக்க மீண்டுமொரு சந்தர்ப்பம் | ரணிலுக்கு டக்ளஸ் பதில் கடிதம்

அதிகாரப் பகிர்வை இனவாதிகளே வலியுறுத்தும் சூழல் உருவாக்கப்பட வேண்டும் - டக்ளஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures