Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மஹிந்த ராஜபக்ஷவுக்காக 4 ரூபா கூட செலவழிக்கவில்லை – ஜனாதிபதி ரணில்

August 31, 2022
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
மீண்டும் ராஜபக்சர்கள் மீண்டெழுவார்கள் |நாடாளுமன்றத்தில் முழக்கம்

முன்னாள் ஜனாதிபதிக்காக அரசாங்கம் 400 மில்லியன் அல்ல 4 ரூபா கூட செலவழித்ததில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (31)  இடைக்கால வரவு செலவு திட்ட அறிக்கை தொடர்பான விவாவதத்தில் ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் ரோஹண பண்டார உரையாற்றுகையில்,

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ்வின் வீட்டை புதுப்பிப்பதற்காக 400 மில்லியன் ரூபா அமைச்சரவைக்கு சமர்ப்பித்து அனுமதித்துக்கொண்டுள்ளதாக தகவல் கிடைத்திருக்கின்றது என குறிப்பிட்டிருந்தார்.

இதன்போது அவசரமாக சபைக்குள் வந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஒழுங்கு பிரச்சினை ஒன்றை எழுப்பி தெளிவுபடுத்தி குறிப்பிடுகையில்,

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ்வுக்காக 400 மில்லியன் ரூபா அல்ல, 4ரூபா கூட செலவழித்ததில்லை. என்றாலும் முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் அவர்களின் விதவைகளுக்காகவும் வீடுகள் வழங்கி, அவர்களை கவனித்துக்கொள்ள அரசாங்கத்துக்கு பொறுப்பு இருக்கின்றது என்பதை தெரிவித்துக்கொள்கின்றேன் என்றார்.

Previous Post

மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு தான் கையொப்பமிடப் போவதில்லை – ஜனாதிபதி 

Next Post

சேகுவேராவின் மகன் திடீர் மரணம்

Next Post
சேகுவேராவின் மகன் திடீர் மரணம்

சேகுவேராவின் மகன் திடீர் மரணம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures