Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மஹிந்தவை இந்தியாவுக்கு வருமாறு சுப்பிரமணியன் சுவாமி அழைப்பு

June 2, 2022
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
மஹிந்தவை இந்தியாவுக்கு வருமாறு சுப்பிரமணியன் சுவாமி அழைப்பு

முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ஷவை  இந்தியாவிற்கு அழைக்கவுள்ளதாக பாஜகவின் சிரேஸ்ட தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

சுப்பிரமணியன் சுவாமி தனது டுவிட்டர் பதிவில் இதனை தெரிவித்துள்ளார்.

எனது நண்பரும் இலங்கை தலைவருமான மகிந்த ராஜபக்ஷவை புதுடில்லியில் பொதுநிகழ்வொன்றில் உரையாற்றுவதற்காகவும், இந்து பௌத்த ஆலயங்களிற்கு விஜயம் மேற்கொள்வதற்காகவும் அழைக்கவுள்ளேன்.

அவர் மழைக்காலத்திற்கு முன்னர் ஜூன் மாதத்தில் இந்தியாவிற்கு வரமுடியும் என நான் எதிர்பார்க்கின்றேன் என சுப்பிரமணிய சுவாமி தெரிவித்துள்ளார்.

No description available.
Previous Post

வவுனியாவில் இளைஞர் மாயம் | பொலிஸில் முறைப்பாடு

Next Post

அமைச்சு பதவியை ஏற்றுக்கொள்ள தயாராகும் பிரபல வர்த்தகர்

Next Post
அமைச்சு பதவியை ஏற்றுக்கொள்ள தயாராகும் பிரபல வர்த்தகர்

அமைச்சு பதவியை ஏற்றுக்கொள்ள தயாராகும் பிரபல வர்த்தகர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures