Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மலேஷிய முன்னாள் பிரதமர் யாசின் ஊழல் குற்றச்சாட்டில் கைது

March 10, 2023
in News, World, முக்கிய செய்திகள்
0
மலேஷிய முன்னாள் பிரதமர் யாசின் ஊழல் குற்றச்சாட்டில் கைது

மலேஷியாவின் முன்னாள் பிரதமர் முஹைதீன் யாசினிடம் அந்நாட்டு ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகளால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

2020 முதல் 2021 வரை 17 மாதங்கள் பிரதமராக பதவி விகித்தவர் முஹைதீன் யாசின் (75).

கொவிட்-19 பரவலைத் தடுப்பதற்காக பயன்படுத்த வேண்டிய அரசாங்க நிதியை முஹையிதீன் யாசினின் ‘பேர்சாட்டு’ கட்சியினர் துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

அதையடுத்து, ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு அலுவலகத்துக்கு யாசின் இன்று அழைக்கப்பட்டு அவிரடம் விசாரணை நடத்தப்பட்டது,

இவ்விசாரணையின் பின்னர் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நாளை வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தில் அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படும் என மலேஷிய ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.

Previous Post

பொலிஸ் மா அதிபராக தென்னக்கோன் நியமனத்திற்கு எதிர்ப்பு

Next Post

ஹன்சிகா நடிக்கும் ‘மேன்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

Next Post
காமெடி ஹாரர் படத்தில் கதையின் நாயகியாக ஹன்சிகா

ஹன்சிகா நடிக்கும் 'மேன்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures