Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மருமகனின் கத்திக்குத்துக்கு இலக்காகி மாமியார் பலி ; மனைவி படுகாயம்

April 29, 2024
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்துக்குச் சென்ற பெண்ணைக் கழுத்தறுத்துக் கொல்ல முயற்சி!

மொனராகலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நக்கல பகுதியில் மருமகனின் கத்திக்குத்துக்கு இலக்காகி மாமியார் உயிரிழந்துள்ளதுடன் மனைவி படுகாயமடைந்துள்ளதாக மொனராகலை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் இன்று (29) திங்கட்கிழமை காலை 9.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்தவர் மொனராகலை – நக்கல பகுதியைச் சேர்ந்த 44 வயது பெண்ணாவார்.

குடும்ப தகராறு எல்லை மீறியதில் சந்தேக நபர் தனது மாமியாரையும் மனைவியையும் கத்தியால் குத்தித் தாக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்த மாமியார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் மனைவி மொனராகலை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இதனையடுத்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை  மொனராகலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Previous Post

2025 இல் நாட்டில் அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய வரி

Next Post

பிணையில் விடுவிக்கப்பட்ட நபர் போதைப்பொருளுடன் கைது!

Next Post
சிறையில் இருக்கும் புலி சந்தேகநபர் சாதாரண தர பரீட்சையில் சித்தி!

பிணையில் விடுவிக்கப்பட்ட நபர் போதைப்பொருளுடன் கைது!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures