Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மருமகனால் தாக்கப்பட்டு மாமியார் உயிரிழப்பு: மருமகன் தப்பியோட்டம்!

April 9, 2023
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை

பொல்பித்திகம, அலுத்வெகெதர பிரதேசத்தில் பெண் ஒருவர் நேற்று (8) அடித்துக் கொல்லப்பட்டுள்ளார்.

குறித்த பெண் நேற்று மாலை தனது கணவன் மற்றும் மருமகனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டபோது, அவரது மருமகனால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொல்பித்திகம, அலுத்வெகெதர பிரதேசத்தில் வசிக்கும் 59 வயதுடைய பெண்ணே உயிரிழந்துள்ளார்.

அவரது கணவரும் காயமடைந்து சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபரான அவர்களது மருமகன் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளார்.

அத்துடன், அவரை கைதுசெய்வதற்கான விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

Previous Post

நான்கு வருடங்களாகிறது; இன்னமும் நீதி நிலைநாட்டப்படவில்லை – கர்தினால் மல்கம் ரஞ்சித்

Next Post

யாழில் காரில் பயணித்தவரை வழிமறித்து வாள் வெட்டு!

Next Post
எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு அருகில் வாள்வெட்டு | 4 பேர் காயம்

யாழில் காரில் பயணித்தவரை வழிமறித்து வாள் வெட்டு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures