Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மருந்துத் தட்டுப்பாட்டை தவிர்க்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அதிரடி உத்தரவு

July 15, 2023
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
மருந்துகளின் விலையை 29 வீதத்தால் அதிகரிக்க தீர்மானம்

தற்போதுள்ள நடைமுறைகளினால் ஏற்பட்டுள்ள மருந்து தட்டுப்பாட்டை தவிர்க்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுகாதார அமைச்சின் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். 

உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (FDA) அங்கீகரிக்கப்பட்ட மருந்துகளுக்கு மீண்டும் இந்நாட்டில் நடத்தப்படும் அங்கீகார செயல்முறையை துரிதப்படுத்துமாறும், தேசிய மருந்து ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் (NMRA) செயற்பாட்டின் மூலம் செல்லாது உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (FDA)  மற்றும் ஐக்கிய இராச்சியத்தால் (UK) அங்கீகரிக்கப்பட்ட மருந்துகளை நேரடியாக கொள்வனவு செய்யும் சாத்தியக்கூறுகளை ஆராயுமாறும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். 

அத்தோடு, எந்த தடையையும் வெற்றிகொள்வதற்கு உடனடி நடவடிக்கைகளை எடுக்கக்கூடிய வகையில் தேசிய மருந்து ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் (NMRA) சட்டத்துக்கான திருத்தங்களை முன்மொழியுமாறும் ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.

Previous Post

குருந்தூர் மலையில் பொங்கலுக்கு மூட்டிய தீயை சப்பாத்து காலால் அணைத்த பொலிஸ் அதிகாரி

Next Post

சந்தானம் நடிக்கும் ‘டிடி ரிட்டன்ஸ்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு

Next Post
சந்தானம் நடிக்கும் ‘டிடி ரிட்டன்ஸ்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு

சந்தானம் நடிக்கும் 'டிடி ரிட்டன்ஸ்' படத்தின் முன்னோட்டம் வெளியீடு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures