Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மன்னாரில் 1,292 கிலோ பீடி இலைகள் கடற்படையினரால் கைப்பற்றல்!

December 15, 2025
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
மன்னாரில் 1,292 கிலோ பீடி இலைகள் கடற்படையினரால் கைப்பற்றல்!

மன்னார் – எருக்கலம்பிட்டி பிரதேசத்தில் உள்ள கடற்கரை பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (14) கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையில் பீடி இலைகள் அடங்கிய பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போதே இந்த பீடி இலை பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

1,292 கிலோ கிராம் நிறையுடைய பீடி இலைகள் அடங்கிய 40 பொதிகளே கைப்பற்றப்பட்டுள்ளன.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மன்னார் மதுவரி திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். 

Previous Post

குழந்தைகள் பற்றிய தகவல்களை கோருபவர்கள் தொடர்பில் எச்சரிக்கை!

Next Post

சிவகார்த்திகேயன் நடிக்கும்’ பராசக்தி ‘ படத்தின் மூன்றாவது பாடல் வெளியீடு

Next Post
சிவகார்த்திகேயன் நடிக்கும்’ பராசக்தி ‘ படத்தின் மூன்றாவது பாடல் வெளியீடு

சிவகார்த்திகேயன் நடிக்கும்' பராசக்தி ' படத்தின் மூன்றாவது பாடல் வெளியீடு

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures