Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மனித எலுப்புகளைத் தேடி- மன்னாரில் இன்றும் அகழ்வு!!

May 29, 2018
in News, Politics, World
0

மன்னார் ‘லங்கா சதொச’ விற்பனை நிலைய வளாகத்தில் மனித எலும்புகளைத் தேடி குறித்த வளாகம் மற்றும் அகழ்வு செய்யப்பட்ட மண் சேகரிக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ள இடம் ஆகிய இரு இடங்களில் இன்றும் அகழ்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா முன்னிலையில், ஒரே நேரத்தில் இரு அகழ்வு பணிகளும் ஆரம்பமானது.இதன் போது மனித எலும்புகள் மீட்கப்பட்டன. நில மட்டத்தில் இருந்து சுமார் 7 அடி ஆழத்தில் பரவலாக மனித எச்சங்கள் பரவலாக காணப்பட்டமை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

இந்த வளாகத்தில் நேற்றும் அகழ்வுப் பணிகள் இடம்பெற்றன.

Previous Post

சீரற்ற காலநிலை : ஒன்றரை இலட்சம் பேர் பாதிப்பு!!

Next Post

மத்திய அரசிடம் அனுமதி கேட்டு பிசிசிஐ கடிதம்

Next Post

மத்திய அரசிடம் அனுமதி கேட்டு பிசிசிஐ கடிதம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures