Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மனநிலை பாதிக்கப்பட்ட பெண் சடலமாக மீட்பு | கண்டியில் சம்பவம்

April 17, 2023
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
வாகன விபத்தில் உப காவல்துறை அதிகாரி பலி

மனநிலை பாதிக்கப்பட்ட 52 வயது பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கண்டி – பூஜாப்பிட்டிய பொலிஸ் பிரிவிலுள்ள பட்டுகொட என்ற இடத்தில் வசித்து வந்த திருமணமாகாத மேற்படி பெண், அவரது சகோதரரியுடன் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளார்.

சம்பவ தினம் அவரைக் காணாது உறவினர்கள் தேடியுள்ளனர். அதன்போதே அவர் சடலமாக கிணற்றில் இருந்து கண்டெடுக்கப்பட்டார்.

இவர் தொடர்ந்து மனநிலை பாதிப்பிற்கு வைத்திய சிகிச்சை பெற்றவர் எனத் தெரிய வருகிறது. இவர் 52 வயதுடைய திருமணமாகாத சந்திமா ஜானகி விஜேசேக்கர என்பவர் எனப் பொலிஸார் தெரிவித்தனர். இது ஒரு தற்கொலையாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

இது தொடர்பாக மேலதிக விசாரணைகள் இடம் பெற்று வருவதாக பூஜாப்பிட்டிய பொலிஸார் தெரிவித்தனர்.

Previous Post

சீனாவையடுத்து இலங்கைக் குரங்குகளைக் கோரும் அமெரிக்கா!

Next Post

சூடான் மோதல்களால் 97 பொதுமக்கள் பலி

Next Post
சூடான் மோதல்களால் 97 பொதுமக்கள் பலி

சூடான் மோதல்களால் 97 பொதுமக்கள் பலி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures