Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மண்சரிவு அபாயம் உள்ள பாடசாலைகளை பரிசோதனைக்குட்படுத்த தேவையான நடவடிக்கைகள் ஆரம்பம்!

December 16, 2025
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
11 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

நாட்டில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக, மண்சரிவு அபாயம் உள்ள பாடசாலைகளை பரிசோதனைக்குட்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக   தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் விசேட பொறியியலாளர் ஹசலி ஹேமசிங்க தெரிவித்துள்ளார்.

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தில் நேற்று திங்கட்கிழமை (15) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே பொறியியலாளர் ஹசலி ஹேமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் விசேட பொறியியலாளர் ஹசலி ஹேமசிங்க மேலும் தெரிவிக்கையில், 

மண்சரிவு அபாயம் உள்ள 8300 பகுதிகள் தொடர்பில்  தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்திற்கு முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதிகளை பரிசோதனைக்குட்படுத்த 50க்கும் மேற்பட்ட பொறியியலாளர்கள் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Previous Post

வீட்டினுள் தீயில் கருகி மூதாட்டி உயிரிழப்பு!

Next Post

சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி மோசடிகள் அதிகரிப்பு

Next Post
வங்கித் தகவல்களைப் பயன்படுத்தி சமூக ஊடக மோசடிகள் | பொலிஸார் எச்சரிக்கை

சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி மோசடிகள் அதிகரிப்பு

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures