Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மட்டக்களப்பு மக்களுக்கு மற்றுமொரு ஆபத்து

December 5, 2017
in News
0

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்து பெய்துவரும் கடும் மழை காரணமாக தேங்கியுள்ள வெள்ளநீரை அகற்றுவதற்கு முகத்துவாரங்கள் வெட்டப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தற்போது மட்டக்களப்பு கடலில் முதலைகள் பெருகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

காத்தான்குடி கடற்பகுதியில் அதிகளவான முதலைகள் காணப்படுவதால் பொதுமக்களும், மீனவர்களும் அச்சம் கொண்டுள்ளனர்.

முதலைகள் கரைக்கு வராமல் கடல் பகுதியிலேயே காணப்படுவதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது.

இந்நிலையில், முதலைகளின் நடமாட்டத்தை அவதானிக்க பெரும் எண்ணிக்கையிலான பொதுமக்களும் பாடசாலை மாணவர்களும் கடற்கரையில் கூடியுள்ளனர்.

Previous Post

பண்டாவுக்கு Yuan Meng என பெயர் சூட்டிய பிரிஜித் மக்ரோன்!!

Next Post

ஸ்னாப்டிராகன் 845 செயலிகளுடன் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் புதிய சர்ஃபேஸ்

Next Post
ஸ்னாப்டிராகன் 845 செயலிகளுடன் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் புதிய  சர்ஃபேஸ்

ஸ்னாப்டிராகன் 845 செயலிகளுடன் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் புதிய சர்ஃபேஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures