Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மக்கள் போராட்டத்தை அடக்க முற்படுவது அடிப்படை மனித உரிமை மீறலாகும்

April 18, 2022
in News, Sri Lanka News
0
புதுவருடப்பிறப்பிலும் வீட்டுக்குச் செல்லாது மக்கள் போராட்டம்

அமைதியான முறையில் போராட்டங்களில் ஈடுபடுவதற்கான பொதுமக்களின் உரிமையானது அரசியலமைப்பின் ஊடாகப் பாதுகாக்கப்பட்டுள்ளது.

எனவே சட்டத்திற்குப் புறம்பான வழிமுறைகளைப் பயன்படுத்தி அத்தகைய போராட்டங்களை அடக்குவதற்கு முயற்சிப்பதென்பது அடிப்படை மனித உரிமை மீறலாகும் என்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அரசாங்கத்திடம் சுட்டிக்காட்டியுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உள்ளடங்கலாக ஒட்டுமொத்த அரசாங்கத்தையும் பதவி விலகுமாறு வலியுறுத்தி கடந்த வாரம் சனிக்கிழமை (9) கொழும்பு – காலிமுகத்திடலில் பெருமளவான இளைஞர், யுவதிகள், பல்துறைசார்ந்தோர் ஒன்றிணைந்து ஆரம்பித்த போராட்டம் நாளுக்குநாள் விரிவடைந்து, நேற்றுடன் 8 ஆவது நாளைப் பூர்த்திசெய்திருக்கின்றது.

இவ்வாறானதொரு பின்னணியில் நேற்றைய தினம் காலை காலிமுகத்திடலில் மக்களின் போராட்டம் நடைபெறும் இடத்திற்கு அருகாமையில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான பொலிஸ் கனரக வாகனங்கள் பிரசன்னமாகி, அங்கேயே நிறுத்தப்பட்டன.

அதனையடுத்து பொலிஸ் கனரக வாகனங்கள் நிறுத்தப்பட்டிருக்கும் புகைப்படத்துடன்கூடிய விபரங்கள் உடனடியாகவே சமூகவலைத்தளங்களில் பலராலும் பகிரப்பட்டன.

அமைதியான முறையில் மக்களால் முன்னெடுக்கப்படும் போராட்டத்தில் குழப்பம் விளைவிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் கண்டனம் வெளியிடப்பட்டது.

அதனைத்தொடர்ந்து நண்பகல் வேளையில் அவ்வாகனங்கள் அங்கிருந்து அகற்றப்பட்டன.

இச்சம்பவங்களைத் தொடர்ந்து கருத்தொன்றை வெளியிட்ட இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, அரசியலமைப்பின் ஊடாகப் பாதுகாக்கப்பட்டுள்ள உரிமைகளில் ஒன்றான அமைதியான முறையில் முன்னெடுக்கப்படும் மக்கள் போராட்டங்களை சட்டத்திற்குப் புறம்பான வழிமுறைகளைப் பயன்படுத்தி அடக்குவதென்பது அடிப்படை மனித உரிமை மீறலாகும் என்பதை அரசாங்கத்திற்குத் தெரியப்படுத்துவதாகக் குறிப்பிட்டுள்ளது.

அதேவேளை அரசாங்கத்தினால் அத்தகைய செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுமேயானல், அவற்றைத் தடுப்பதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுக்கவேண்டும் என்றும் மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.


#No 1 TamilWebSite 🇨🇦 | http://Facebook page / easy 24 news |  Easy24News –  யூடியூப் YouTube | [email protected]

Previous Post

நாட்டை ஒருவாரத்திற்கு முழுமையாக முடக்க யோசனை

Next Post

அகதிகளை கிழக்கு ஆப்பிரிக்க நாடான ருவாண்டாவுக்கு அனுப்பும் இங்கிலாந்து

Next Post
அரசாங்கத்தை பலவீனப்படுத்தும் நடவடிக்கைகளில் ஆசிய நாடொன்றின் தூதரகம்?

அகதிகளை கிழக்கு ஆப்பிரிக்க நாடான ருவாண்டாவுக்கு அனுப்பும் இங்கிலாந்து

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

விஜயின் கருத்தால் யாழ் மக்களுக்காக கொதித்தெழுந்த தேரர்

தமிழக முதல்வரிடம் யாழ் கடற்றொழிலாளர் அமைப்பு விடுத்துள்ள கோரிக்கை!

July 22, 2026
ஓய்வை அறிவித்தார் இலங்கையின் அதிவேக ஓட்ட வீரர் யுபுன் அபேகோன்!

ஓய்வை அறிவித்தார் இலங்கையின் அதிவேக ஓட்ட வீரர் யுபுன் அபேகோன்!

July 22, 2026
மித்தெனிய ஐஸ் போதைப் பொருள் விவகாரத்தில் நாமல் – ஜோன்ஸ்டனுக்கு தொடர்பு

நாமல் ராஜபக்‌ஷ இந்தியா விஜயம் 

July 21, 2026
போதைப்பொருள் உட்கொண்டு வாகனங்களை செலுத்திய 790 சாரதிகள் கைது

தேசிய போதைப்பொருள் ஒழிப்புத் திட்டம் ; 795 சந்தேகநபர்கள் கைது!

July 21, 2026

Recent News

விஜயின் கருத்தால் யாழ் மக்களுக்காக கொதித்தெழுந்த தேரர்

தமிழக முதல்வரிடம் யாழ் கடற்றொழிலாளர் அமைப்பு விடுத்துள்ள கோரிக்கை!

July 22, 2026
ஓய்வை அறிவித்தார் இலங்கையின் அதிவேக ஓட்ட வீரர் யுபுன் அபேகோன்!

ஓய்வை அறிவித்தார் இலங்கையின் அதிவேக ஓட்ட வீரர் யுபுன் அபேகோன்!

July 22, 2026
மித்தெனிய ஐஸ் போதைப் பொருள் விவகாரத்தில் நாமல் – ஜோன்ஸ்டனுக்கு தொடர்பு

நாமல் ராஜபக்‌ஷ இந்தியா விஜயம் 

July 21, 2026
போதைப்பொருள் உட்கொண்டு வாகனங்களை செலுத்திய 790 சாரதிகள் கைது

தேசிய போதைப்பொருள் ஒழிப்புத் திட்டம் ; 795 சந்தேகநபர்கள் கைது!

July 21, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures