Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மக்களுக்கு உண்மையை கூறுங்கள் -ஆளும் கட்சியினருக்கு ஆலோசனை வழங்கிய ஜனாதிபதி

December 4, 2022
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
அரசுடன் மோத ஓரணியில் திரளுங்கள்  – ரணில் அழைப்பு

நாட்டின் பொருளாதாரம் மற்றும் அரசியல் நிலைமைகள் சம்பந்தமாக மக்களுக்கு உண்மையை கூறுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

நாட்டின் உண்மை நிலைமை மக்களிடம் கூறுங்கள்

மக்களுக்கு உண்மையை கூறுங்கள் -ஆளும் கட்சியினருக்கு ஆலோசனை வழங்கிய ஜனாதிபதி | Truth People President Advised Ruling Party

பிரதமர் தினேஷ் குணவர்தன, அலரி மாளிகையில் ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக ஒழுங்கு செய்த சந்திப்பின் போதே ஜனாதிபதி இதனை கூறியுள்ளார்.

கிராமங்களின் கிளை சங்கங்களை அமைத்து கிராமத்தின் கட்டமைப்பை வலுப்படுத்துமாறும் நாட்டின் நிலைமை தொடர்பான உண்மை மக்களுக்கு கூறுமாறும் ஜனாதிபதி ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அறிவித்துள்ளார்.

பொருளாதார கஷ்டங்களால் கடும் ஆத்திரத்தில் இருக்கும் மக்கள்

மக்களுக்கு உண்மையை கூறுங்கள் -ஆளும் கட்சியினருக்கு ஆலோசனை வழங்கிய ஜனாதிபதி | Truth People President Advised Ruling Party

நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி மற்றும் பணவீக்கம் அதிகரித்துள்ளதால், ஏற்பட்டுள்ள பொருட்களின் விலையேற்றங்கள் காரணமாக மக்கள் பெரும் பொருளாதார கஷ்டங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

இதனால், அவர்கள் ஆட்சியாளர்கள் உட்பட அரசியல்வாதிகள் மீது கடும் ஆத்திரத்தில் இருந்து வருவதாக கூறப்படுகிறது.

இவ்வாறான நிலைமையிலேயே நாட்டு மக்களுக்கு நாட்டின் உண்மை நிலைமை எடுத்துக்கூறுமாறு ஜனாதிபதி ஆளும் கட்சியினருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.  

Previous Post

வெல்லம்பிட்டியில் ஆயுதங்களுடன் கைதான 6 பேரும் பொலிஸாரிடம் ஒப்படைப்பு!

Next Post

தரவுகளை சேகரிக்க, அரச ஊழியர்களுக்கு வழங்கப்படவுள்ள கொடுப்பனவு

Next Post
தனியார் துறை ஊழியர்களுக்கு சோகமான செய்தி

தரவுகளை சேகரிக்க, அரச ஊழியர்களுக்கு வழங்கப்படவுள்ள கொடுப்பனவு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures