Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

போர் இடைநிறுத்தம் தொடர்கின்றது | 12 பணயக்கைதிகளை விடுதலை செய்தது ஹமாஸ்

November 25, 2023
in News, World, முக்கிய செய்திகள்
0
போர் இடைநிறுத்தம் தொடர்கின்றது | 12 பணயக்கைதிகளை விடுதலை செய்தது ஹமாஸ்

ஹமாசினால் பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்டவர்களில் 12 பேர் விடுதலை செய்யப்பட்டடுள்ளனர் என இஸ்ரேல் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இவர்கள் எகிப்தில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

ரபா எல்லையில் கைதிகள் விடுதலை செய்யப்பட்டதை எகிப்திய வட்டாரங்கள் உறுதி செய்துள்ளன.

இவர்கள் இஸ்ரேலின் மருத்துவமனைகளிற்கு மருத்துவபரிசோதனைகளிற்காக கொண்டுவரப்பட்டு பரிசோதனைகளின் பின்னர் குடும்பத்தவர்களிடம் ஒப்படைக்கப்படுவார்கள்.

தாய்லாந்தை சேர்ந்த 12 பேரை ஹமாஸ் விடுதலை செய்துள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன.

Previous Post

மட்டக்களப்பில் பாம்பு தீண்டி 6 மாத குழந்தை பரிதாபமாக பலி

Next Post

உத்தராகண்ட் சுரங்கப் பாதையில் சிக்கிய 41 தொழிலாளர்களின் மனநலன் எப்படி? | மருத்துவர்கள் விளக்கம்

Next Post
உத்தராகண்ட் சுரங்கப் பாதையில் சிக்கிய 41 தொழிலாளர்களின் மனநலன் எப்படி? | மருத்துவர்கள் விளக்கம்

உத்தராகண்ட் சுரங்கப் பாதையில் சிக்கிய 41 தொழிலாளர்களின் மனநலன் எப்படி? | மருத்துவர்கள் விளக்கம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures