Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

போதைப்பொருள் சோதனையின்போது கைப்பற்றப்பட்ட இராணுவ சீருடை, வெடிகுண்டு, தோட்டாக்கள்!

October 4, 2023
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
தாலிக்கொடி அறுத்துத் திருடிய ஸ்ரீலங்கா இராணுவ சிப்பாய் வசமாக சிக்கினார்

அநுராதகம பிரதேசத்தின் யட்டகல, உரகஸ்மன்ஹந்திய பகுதியில் வீடொன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் இராணுவத்துக்குச் சொந்தமான வெடிபொருட்கள், சீருடைகள் கைப்பற்றப்பட்டதுடன் சந்தேகத்தின் பேரில் ஊர்கஸ்மன்ஹந்திய பொலிஸாரால் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட  சந்தேக நபர் வீட்டில் போதை மாத்திரைகள் இருப்பதாக ஊரகஸ்மன்ஹந்திய பொலிஸ் குற்றப்பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய அவரது வீட்டில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த வீட்டில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது  இராணுவ சீருடைகள், பயிற்சி வெடிகுண்டுகள், தோட்டாக்கள்  ரம்போ கத்தி போன்றவை கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Previous Post

துப்பாக்கிச் சூட்டு சம்பவம் | கைதான ஊடகவியலாளர் | மனைவி முறைப்பாடு

Next Post

யாழில் நீதி தேவதையிடம் மண்டியிட்டு நீதிபதிக்கு நீதி கோரி போராட்டம்

Next Post
யாழில் நீதி தேவதையிடம் மண்டியிட்டு நீதிபதிக்கு நீதி கோரி போராட்டம்

யாழில் நீதி தேவதையிடம் மண்டியிட்டு நீதிபதிக்கு நீதி கோரி போராட்டம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures