Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

போதைப்பொருள் உட்கொண்டு வாகனங்களை செலுத்திய 790 சாரதிகள் கைது

January 26, 2026
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
போதைப்பொருள் உட்கொண்டு வாகனங்களை செலுத்திய 790 சாரதிகள் கைது

 2026 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதிக்குள் போதைப்பொருள் உட்கொண்டு வாகனங்களை செலுத்திய 790 சாரதிகள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்பு பிரிவின் பிரதி பொலிஸ் மாஅதிபர் டபிள்யு. ஜி. ஜே. சேனாதீர தெரிவித்துள்ளார்.

பொலிஸ் ஊடகப் பிரிவில் திங்கட்கிழமை (26) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே பொலிஸ் போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்பு பிரிவின் பிரதி பொலிஸ் மா அதிபர் இதனை தெரிவித்துள்ளார்.

பொலிஸ் போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்பு பிரிவின் பிரதி பொலிஸ் மா அதிபர் மேலும் தெரிவிக்கையில், 

அத்துடன், மதுபோதையில் வாகனங்களை செலுத்திய 5075க்கும் மேற்பட்ட சாரதிகள் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Previous Post

போதையில் வாகனங்களை செலுத்தும் சாரதிகளுக்கு எதிராக நடவடிக்கை | பொலிஸ் அதிகாரிகளுக்கு பரிசுத்தொகை!

Next Post

தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு வெளியிட்ட வடிவுக்கரசியின் ‘க்ரானி ‘ படத்தின் முன்னோட்டம்

Next Post
தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு வெளியிட்ட வடிவுக்கரசியின் ‘க்ரானி ‘ படத்தின் முன்னோட்டம்

தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு வெளியிட்ட வடிவுக்கரசியின் 'க்ரானி ' படத்தின் முன்னோட்டம்

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures