Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பொலிஸ்மா அதிபரை சந்திக்கிறார் அநுரகுமார திஸாநாயக்க

May 22, 2022
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவை மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான குழுவினர் நாளை திங்கட்கிழமை சந்திக்கவுள்ளனர்.

அண்மைய நாட்களில் மே-9ஆம் திகதி நடைபெற்ற வன்முறைகளுடன் மக்கள் விடுதலை முன்னணியிருக்கு தொடர்புகள் இருப்பதாக கூறி பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையிலும் ஆளும் தரப்பு உறுப்பினர்கள் தொடர்ச்சியாக குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றமை குறித்து அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான குழுவினர் பொலிஸ்மா அதிபருக்கு தெளிவுபடுத்தவுள்ளனர்.

மேலும் இந்தச் சந்திப்பின்போது, கைதுசெய்யப்பட்டவர்களில் ஜே.வி.பி.யுடன் தொடர்புடையவர்கள் பற்றிய தகவல்கள் காணப்படுகின்றதா என்பது தொடர்பிலும் ஆழமாக அவதானம் செலுத்தவுள்ளனர்.

அத்துடன், சமூக வலைத்தளங்கள் மற்றும் தனி நபர்கள் ஊடாக மக்கள் விடுதலை முன்னணிக்கு எதிராக இவ்விதமாக பரப்பபட்டு வரும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

நடிகை காஜல் அகர்வாலின் கணவருக்கு இரண்டு மனைவிகளா?

Next Post

நாளை ஆரம்பமாகிறது சர்வதேச காணாமலாக்கப்பட்டோர் வாரம்

Next Post
“காணாமல் ஆக்கப்பட்ட தமிழர்களில் சிலர் பிக்குகளாக மாற்றப்பட்டுள்ளனர்”

நாளை ஆரம்பமாகிறது சர்வதேச காணாமலாக்கப்பட்டோர் வாரம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures